வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நதிக்கரையோரம் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் உள்ள 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

The post வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்! appeared first on Dinakaran.

Related Stories: