போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. தலைநகர் பாரீஸ், லியோன், மார்சேய், நைஸ், ஸ்டார்ஸ்போர்க் உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சாலை தடுப்புகள், குப்பை தொட்டிகள், டயர்கள் ஆகியவற்றை அடித்து, நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இந்த நிலையில் லட்சக்கணக்கான அறிய புத்தகங்களை கொண்ட மிகப்பெரிய மார்சேய் நூலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த நூலகத்தில் சுமார் 90 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதே போல 830 ஆண்டுகள் முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டன
The post பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய நூலகம் தீ வைத்து எரிப்பு…90 லட்சம் புத்தகங்கள் தீயில் எரிந்து நாசம்!! appeared first on Dinakaran.