இருவயல் கிராமத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு

நீலகிரி: இருவயல் கிராமத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டனர். கனமழையால் கூடலூர் அருகே தொரப்பள்ளி, இருவயல் கிராமத்தை ஒட்டி ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த 5 வீடுகளில் சிக்கியிருந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

The post இருவயல் கிராமத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: