ஈரோடு: பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில், 4 வயது குழந்தையிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிவக்குமார் (34) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதால் பதறியடித்துச் சென்ற தாய், குழந்தையை மீட்டுள்ளார்.