தொடர்ந்து அவர் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் நேற்று மின்வாரிய அதிகாரிகள் இருவர் அவரது வீட்டில் மின்சார இணைப்பை துண்டிக்க சென்ற போது காலில் இருந்த செருப்பை எடுத்து அதிகாரிகளை தாக்கியுள்ளார். இதை வீடியோ எடுத்த நிலையில் அவரையும் தாக்க சந்திரசேகரையா முயற்சித்தார். இதையடுத்து போலீசார் சந்திரசேகரய்யாவை கைது செய்தனர்.
The post மின்கட்டணம் கட்டமுடியாது; அதிகாரியை செருப்பால் அடித்தவர் கைது: கர்நாடகாவில் பரபரப்பு appeared first on Dinakaran.