சென்னை : தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர், அமித் ஷா பேசுவதாகவும் பிரதமருக்கும் பாஜகவும் ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.