தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோடியூர் என்ற இடத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயன் அடைந்த 35-க்கும் மேற்பட்டோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: