குற்றம் டெல்லி விமான நிலையத்தில் ரூ.38 கோடி மதிப்புள்ள 4 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் Jun 21, 2023 டெல்லி விமான நிலையம் தில்லி தின மலர் டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ரூ.38 கோடி மதிப்புள்ள 4 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களில் கொகைன் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்த கென்யாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். The post டெல்லி விமான நிலையத்தில் ரூ.38 கோடி மதிப்புள்ள 4 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பஸ்சில் கஞ்சா கடத்தி விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்: உதவியாக செயல்பட்டவரும் சிக்கினார்
களியக்காவிளை அருகே நள்ளிரவில் கேரள தொழிலதிபரை கொன்று ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை: சொகுசு காரில் தீர்த்துக்கட்டிய நண்பருக்கு வலை
19 ஆண்டுகால முன்விரோத தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி எரித்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது; வியாசர்பாடியில் பயங்கரம்
மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி புதைத்த இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஐடி ஊழியரின் சடலம் தோண்டி எடுப்பு: சக நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
அபார்ட்மெண்ட் கட்டி தருவதாக கூறி போலி ஆவணம் மூலம் வங்கியில் கடன் பெற்று ரூ1.50 கோடி மோசடி: ஒருவர் கைது; மேலும் 2 பேருக்கு வலை
டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு சென்ற இடத்தில் சினிமா சவுண்ட் இன்ஜினியரை நிர்வாணமாக்கி இளம்பெண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டல்: ஜிபே மூலம் ரூ27 ஆயிரம், பைக் பறித்த 4 பேர் கைது