இதையடுத்து, அச்சிறுமியின் தாயார் இதுபற்றி பள்ளிக்கரணை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, மன உளைச்சல் அடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி, சுரேசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post மகளை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.