தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையானது 4091 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 புதிய உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. கேரளாவில் 2, மகாராஷ்டிரா, புதுச்சேரி, தமிழ்நாடு மாநிலத்தில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடைசியாக மே 19ம் தேதி ஒரு நாள் தொற்று பாதிப்பு 865ஆக பதிவாகி இருந்தது. அதன் பின்னர் தற்போது தான் அதிகபட்சமாக 797 பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
The post 800ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு appeared first on Dinakaran.