அமர்நாத் யாத்திரை நிறைவு- 5.10 லட்சம் பேர் தரிசனம்

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை நிறைவடைந்தது. ஜூன் 29-ம் தேதி தொடங்கி 52 நாட்களாக நடைபெற்று வந்த யாத்திரயில் 5.10 லட்சம் பேர் குகைக்கோயிலில் தரிசனம் செய்தனர். தெற்கு காஷ்மீர் இமயமலை பகுதியில் 3,880 மீ உயரத்தில் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பயணம் செய்துள்ளனர்.

The post அமர்நாத் யாத்திரை நிறைவு- 5.10 லட்சம் பேர் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: