இதுபோல, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 57 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, பணிநியமனம் செய்யப்பட்ட 57 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் விஜயலட்சுமி, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தலைவர் உமா மகேஸ்வரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குநர் சித்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி மருத்துவ அலுவலர்கள் 115 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் appeared first on Dinakaran.
