தமிழகம் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயம்!! Dec 15, 2025 மயிலாடுதுறை முருகானந்தம் சரஸ்வதி சந்தியா மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். கணவர் முருகானந்தம், மனைவி சரஸ்வதி, மகன் சந்தியா ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரிசல் பயணம் செய்து பழங்குடியினருடன் உற்சாக நடனம்; பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு பயணிகளிடம் வரவேற்பு
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ‘தமிழரசு’ மின்னிதழ் இணையதளம் மற்றும் கைப்பேசி செயலினை தொடங்கி வைத்தார் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
100 வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்குவதற்கான நிதியொப்பளிப்பு அரசாணையை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழ்நாட்டு சொந்தங்களே மனமார்ந்த நன்றி: மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி மடல்
விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை
கடும் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக சிலிண்டர் சப்ளை அடியோடு நிறுத்தம்: தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், டீ கடைகள் மூடல்
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
பள்ளிக்கு சென்றபோது பைக் மீது லாரி மோதியது; 8ம் வகுப்பு மாணவி, தாய் உடல் நசுங்கி பரிதாப பலி: தப்பி ஓடிய டிரைவருக்கு வலை
கோவை வ.உ.சி பூங்காவில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
வர்த்தக சிலிண்டரை தொடர்ந்து வீட்டு சமையல் எரிவாயு தட்டுப்பாடு: பதுக்கல் – கள்ளசந்தை விற்பனை தடுக்க கட்டுப்பாடு