உழுவார் உலகத்தார்க்கு ஆணி எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : உழுவார் உலகத்தார்க்கு ஆணி எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

The post உழுவார் உலகத்தார்க்கு ஆணி எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: