முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே புதிய சட்டப்பேரவை கட்டடம் கட்ட வேண்டும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்ட வேண்டும் என்று பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். உறுப்பினர்கள், புதிய சட்டப்பேரவை கட்டடம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள்; நானும் இதே கோரிக்கையை வேண்டுகிறேன். சென்னை ஆளுநர் மாளிகை இடமும் நம்முடையதுதான், அந்த இடத்தை எடுக்கலாம்; கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்தைக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே புதிய சட்டப்பேரவை கட்டடம் கட்ட வேண்டும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: