சட்டீஸ்கர் சபாநாயகராக ராமன் சிங் தேர்வு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 54 இடங்களில் வென்று பாஜ ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஷ்ணு தேவ் சாய்பதவி ஏற்றார். சட்டீஸ்கர் சட்டப்பேரவையின் சபாநாயகராக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ராமன் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது தலைமையிலான அவையில் அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்ல இருப்பதாக ராமன் சிங் தெரிவித்தார்.

The post சட்டீஸ்கர் சபாநாயகராக ராமன் சிங் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: