சென்னை அயனாவரத்தில் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை..!!

சென்னை: சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். காவலர் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை அயனாவரத்தில் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: