சென்னை தியாகராயர் நகரில் காவலர் மீது தாக்குதல்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் அரசு வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வந்த காவலர் சக்திவேல் (27) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவலர் சக்திவேலை தாக்கிவிட்டு காரில் தப்பிய இருவரை பாண்டிபஜார் போலீஸ் தேடி வருகின்றனர்.

The post சென்னை தியாகராயர் நகரில் காவலர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: