குற்றம் சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது Mar 23, 2024 கண்ணகி நகர், சென்னை சென்னை மோகனா இசைவாணி கலைவாணி ஜெயமணி தேவகி சென்னை: சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மோகனா, இசைவாணி, கலைவாணி, ஜெயமணி, தேவகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். The post சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.
இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக சிறுமியை விருந்தாக்கிய கொடூரம்
இன்ஸ்டாகிராம் நட்பு பாதியில் முறிந்ததால் ஒன்றாக இருந்த போட்டோக்களை அனுப்பி மாஜி காதலியின் திருமணத்தை தடுக்க முயற்சி: முன்னாள் காதலன் கைது
சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரசில் பரபரப்பு ரயிலில் மதுகுடித்தபடி துப்பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டிய சிஆர்பிஎப் வீரர்: நடுவழியில் மக்கள் போராட்டம்; இறக்கிவிடப்பட்ட துணை ராணுவ படையினர்