அதில், தண்டபாணி உள்ளிட்டோர் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த 5 பைக்குகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட தண்டபாணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர், வழக்குப்பதிந்து தண்டபாணியை கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
The post சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது appeared first on Dinakaran.