குற்றம் வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை Jun 09, 2024 வாணியம்பாடி திருப்பத்தூர் Vaniyampadi ஆலங்காயம் பத்மாவதி திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆசிரியை பத்மாவதி வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். The post வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.
மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு
கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் தப்பிய வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை
பள்ளிப்பட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 சவரன் திருட்டு: 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை