சென்னையில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி..!!

சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜார்ஜ் என்பவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சுவாமிநாதன், தயாளினி, மைக்கேல் ஆகியோர் மீது தலைமைச்செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

The post சென்னையில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.

Related Stories: