குற்றம் சென்னையில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி..!! Jul 09, 2024 சென்னை சென்னை ஜார்ஜ் காலனி பொலிஸ் சுவாமிநாதன், தயலினி மைக்கேல் சென்னை சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜார்ஜ் என்பவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சுவாமிநாதன், தயாளினி, மைக்கேல் ஆகியோர் மீது தலைமைச்செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். The post சென்னையில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.
மொத்தமா கிடைக்கும்னு பார்த்தா ஒத்தையாதான் கிடைச்சுது… ‘சாரி பிரதர் அன்ட் சிஸ்டர்’ கொள்ளையனின் மனிதநேயம்
ஐபிஎஸ் மனைவியை விட்டுவிட்டு பெண் எஸ்ஐயுடன் ‘லிவிங் டுகெதர்’ தனது வீட்டுக்கே தீ வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி: மீட்க வந்த இன்ஸ்பெக்டருடன் தகராறு
பெண் டிஎஸ்பியை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு: கொலை மிரட்டல் உட்பட 9 பிரிவுகள் பாய்ந்தது; மேலும் ஒருவருக்கு வலை