குற்றம் சென்னையில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் கொலை Jun 24, 2024 சென்னை விஜய் வனகரம் மாட்டுக்கப்பா சென்னை: சென்னை வானகரம் மேட்டுக்குப்பத்தில் கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான விஜய்(35) என்பது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைக்கு அடிமையான விஜய் என்பவரை அவரது தந்தை மற்றும் தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. The post சென்னையில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் கொலை appeared first on Dinakaran.
போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஆட்டோவில் கடத்தி சென்று சரமாரி தாக்கி நண்பர்கள் 2 பேர் கழுத்து அறுத்து கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை
‘மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம்’ 1 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கடிதம் எழுதி வைத்து கொள்ளை: தூத்துக்குடியில் சுவாரசியம்
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது