சென்னை ஈசி ஆரில் கோவளம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து: 4 பேர் உடல்நசுங்கி பலி

சென்னை: சென்னை ஈசி ஆரில் கோவளம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணித்த 4 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய உடல்களை தீயணைப்புத் துறை உதவியுடன் போலீசார் மீட்டனர்.

The post சென்னை ஈசி ஆரில் கோவளம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து: 4 பேர் உடல்நசுங்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: