குற்றம் சென்னையில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2 பேர் கைது!! Jan 20, 2024 சென்னை பாடி குப்பம் ஜே.ஜே. நகர் லோகேஷ் விக்னேஷ் சென்னை: சென்னை பாடி குப்பம் பகுதியில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவரை வெட்டிவிட்டு தப்பிய லோகேஷ், விக்னேஷை ஜேஜே நகர் காவல்துறையினர் கைது செய்தனர். The post சென்னையில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2 பேர் கைது!! appeared first on Dinakaran.
இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது
கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீடு புகுந்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சென்னையில் போலி பத்திரிகையாளர் கைது
‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு