சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைய வேண்டி நாடு முழுவதும் பிரார்த்தனை; வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு..!!

சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைய வேண்டி நாடு முழுவதும் பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடந்த கங்கா ஆரத்தியில் மூவர்ண கொடிகளுடன் பலர் பங்கேற்றனர். ஒடிசாவின் பூரி கடற்கரையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்திருந்த மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வெளிநாடுவாழ் இந்தியர்களும் சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைய வேண்டி நாடு முழுவதும் பிரார்த்தனை; வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: