அதில்,’ திறன் மேம்பாடு தொடர்பான வழக்கில் தன்மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு வரும் வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 மணிநேரம் விசாரணை: ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபுநாயுடுவிடம் நேற்று சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி தனுஞ்சயுடு தலைமையில் அதிகாரிகள் சிறைக்கு சென்று காலை 9.50 மணிக்கு ஊழல் புகாரில் விசாரணையை தொடங்கினர். நேற்று மொத்தம் 8 மணிநேரம் 20 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்றும் விசாரணை தொடர உள்ளது.
The post வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் appeared first on Dinakaran.