குற்றம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 49 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்!! Jan 11, 2024 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை மாதவராஜ் சேலம் சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.19லட்சம் மதிப்புள்ள 49 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களின்றி கொலுசுகளை கொண்டுசென்ற சேலத்தை சேர்ந்த மாதவராஜ் கைது செய்யப்பட்டார். The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 49 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.
இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது
கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீடு புகுந்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சென்னையில் போலி பத்திரிகையாளர் கைது
‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு