சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு

டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும்; சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு 2வது கட்ட பொதுத்தேர்வு கட்டாயமல்ல; மாணவர்கள் விருப்பம். உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முதல்கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், 2ம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: