இதில் ஒருசில இடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களுமின்றி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்குவங்கம் காளிகஞ்ச் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இங்கு நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 69.85 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
The post 4 மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளில் அமைதியாக முடிவடைந்த இடைத்தேர்தல் appeared first on Dinakaran.
