பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் பற்றி போக்குவரத்து கழகம் விளக்கம்

சென்னை: பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் பற்றி போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை உட்புறம் வருமாறு ஓட்டுனர், நடத்துனரால் அறிவுறுத்தப்படுகிறது. படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறு ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அறிவுறுத்தப்படுகிறது. மாநகர போக்குவரத்துக் கழக மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்களும் மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

The post பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் பற்றி போக்குவரத்து கழகம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: