புல்லட் ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தல் நிறைவு: அஸ்வின் வைஷ்ணவ் தகவல்

டெல்லி: மும்பை – அகமதபாத் புல்லட் ரயில் பாதைக்கான மொத்த நிலமும் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். அகமதாபாத் புல்லட் ரயில் பாதைக்குத் தேவையான 3433 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

 

The post புல்லட் ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தல் நிறைவு: அஸ்வின் வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: