இதன் காரணமாக இரண்டு தூண்களும் இடிந்து விழுந்திருக்கலாம். இந்த விவகாரம் மேலும் ஆய்வு செய்யப்படுகிறது’ என்றார். கதிஹார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நிரஜ் குமார் சிங் கூறுகையில், ‘கட்டுமானத்தில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. கட்டுமானம் சமீபத்தில் தொடங்கியது. இரண்டு தூண்கள் மட்டுமே இடிந்து விழுந்தன. ’ என்றார். பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு பாலம் இடிந்துள்ளது .
The post பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்தது appeared first on Dinakaran.