நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி பட்டா கத்தியுடன் அடுத்தடுத்து நான்கு இடங்களில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளை சம்பவம் அறங்கேறியது சிசிடிவி கேமராவில் பதிவானதை கைபற்றி பாலூர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தும், மூன்று இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
The post செங்கல்பட்டில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை appeared first on Dinakaran.