விதிகளை மீறிவிற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தாய்ப்பாலை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள உணவு வணிகங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக்கூடாது. இதனை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பொதுச் சுகாதார பாலூட்டும் மையங்கள் அளித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, தாய்ப்பாலை எந்தவொரு வணிக நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியாது. சிசுக்களுக்கு மட்டுமே தாய்ப்பாலை வழங்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாய்ப்பாலை விற்க கூடாது: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.