செய்யாறில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், ரூ.1.5 லட்சம் ரொக்கம் கொள்ளை!!

திருவண்ணாமலை: செய்யாறில் கணேசன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கணேசன் வீட்டில் ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸ் தேடி வருகின்றனர்.

The post செய்யாறில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், ரூ.1.5 லட்சம் ரொக்கம் கொள்ளை!! appeared first on Dinakaran.

Related Stories: