குற்றம் செய்யாறில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், ரூ.1.5 லட்சம் ரொக்கம் கொள்ளை!! Jul 18, 2023 திருவண்ணாமலை தித்தரில் கணேசன் கணேசன் திருவண்ணாமலை: செய்யாறில் கணேசன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கணேசன் வீட்டில் ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸ் தேடி வருகின்றனர். The post செய்யாறில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், ரூ.1.5 லட்சம் ரொக்கம் கொள்ளை!! appeared first on Dinakaran.
கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொலை: காவலாளிகள் உட்பட 15 பேர் கைது!
தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம கோயில் திருவிழாவில் மோதல்; விவசாயியை அடித்துக் கொன்றதாக பெண் இன்ஸ்பெக்டர் காதலனுடன் கைது: சஸ்பெண்ட் செய்து டிஐஜி துரை உத்தரவு
குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் பயங்கரம் ஒரே நாளில் 4 பேர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை