பிரேசிலில் கோர விபத்து: விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்ளிட்ட 7 பேர் பலி..!!

பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ்ரைசுக்கு அந்த விமானம் வந்து கொண்டிருந்தது. பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரைவில் விழுந்து நொறுங்கியது. புல் மற்றும் மரங்களால் சூழப்பட்ட பகுதியில் அந்த விமானம் விழுந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகிவிட்டனர்.

The post பிரேசிலில் கோர விபத்து: விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்ளிட்ட 7 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: