குற்றம் போரூர் அருகே அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீச்சு Jun 24, 2024 போரூர் சென்னை கவியரசு Karambakkam முருகன் கவியரசு சென்னை: போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் கவியரசு(22) என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. கவியரசு வீட்டு வாசலில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், முருகன்(20) ஆத்திரமடைந்து பெட்ரோல் குண்டுவீசியுள்ளனர். The post போரூர் அருகே அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீச்சு appeared first on Dinakaran.
போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஆட்டோவில் கடத்தி சென்று சரமாரி தாக்கி நண்பர்கள் 2 பேர் கழுத்து அறுத்து கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை
‘மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம்’ 1 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கடிதம் எழுதி வைத்து கொள்ளை: தூத்துக்குடியில் சுவாரசியம்
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது