இந்நிலையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவானைக்காவல் சிக்னலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடியுடன் திரண்டு வந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post ஆளுநருக்கு கருப்புக்கொடி appeared first on Dinakaran.