சென்னை: பாஜக ஆட்சி அமைத்தாலும், கூட்டணி கட்சிகளை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே. கடந்த தேர்தல்களை காட்டிலும் அதிமுகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்தே இருக்கிறது எனவும் கூறினார்.