இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், “பாஜவின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது. சமாஜ்வாதியை குறிவைத்து பாஜ இயங்குகிறது. 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்த தேர்தல் வந்துவிட்டது. இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் எனக்கு நோட்டீஸ் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைய முன்னெடுப்புகளை செய்ததாக சொல்லும் பாஜ, ஏன் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எங்களை பார்த்து பயப்படுகிறது” என்றார்.
The post பாஜவின் கைப்பாவை சிபிஐ அகிலேஷ் யாதவ் விமர்சனம் appeared first on Dinakaran.