பைக் மீது லாரி மோதியதில் தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் எரியோடு சாலை அருகே மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். பைக் மீது லாரி மோதியதில் தனியார் கல்லூரி மாணவர்கள் தருண்சாஸ்தா, சூரஜ்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post பைக் மீது லாரி மோதியதில் தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: