டெல்லி: பீமா கோரேகான் வழக்கில் முன்னாள் பேராசிரியை சோமா சென்னுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக, 2018 ஜூன் 6-ம் தேதி பீமா கோரேகான் வழக்கில் நாக்பூர் பல்கலை., முன்னாள் பேராசிரியை சோமா சென் கைதாகி இருந்தார்.