அவர்கள் கூறியபடி, ஓராண்டில் ரூ.88.62 கோடி வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றினேன். எஞ்சிய தொகையையும் வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்ற தன்னை கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அமைச்சர் நாகேந்திரா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சித்தராமையாவுக்கு நேற்று அனுப்பி வைத்தார்.
The post எஸ்.டி வளர்ச்சி கழகத்தில் ரூ.88 கோடி முறைகேடு கர்நாடக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா appeared first on Dinakaran.