சென்னை அயனாவரத்தில் மினி வேனில் கடத்தி வந்த 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்

சென்னை: சென்னை அயனாவரத்தில் மினி வேனில் கடத்தி வந்த 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குற்றநுண்ணறிவு காவல்துறையினர் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனர்.

The post சென்னை அயனாவரத்தில் மினி வேனில் கடத்தி வந்த 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: