ஆசியக் கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து

இலங்கை: இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. பாகிஸ்தானுக்கு இந்தியா 267 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், இடைவிடாமல் மழை பெய்து வந்ததால், ஆட்டத்தை தொடர முடியவில்லை.

The post ஆசியக் கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: