இந்தியா அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு தடை..!! Feb 26, 2024 அண்ணாமலை சென்னை உச்ச நீதிமன்றம் அரசுத் தலைவர் சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டது. The post அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு தடை..!! appeared first on Dinakaran.
அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே மோடிக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றம்: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: கூடுதல் நீர் திறக்க அரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பாஜக கோட்டையை தகர்த்தெறிந்த வெற்றி வேட்பாளர்கள்.. 25 வயதில் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் புதுமுக எம்.பி.க்கள்
மலையாள நடிகை பலாத்கார வழக்கு; முக்கிய குற்றவாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு