அண்ணாமலை அரசியலில் முதிர்ச்சியற்றவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது சரியே: அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் ஜெயக்குமார் பேட்டி

அண்ணாமலை அரசியலில் முதிர்ச்சியற்றவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது சரியே என அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் கூறினார். அவருடைய அரசியல் அனுபவம் வெறும் 2வருடங்கள்தான், 50 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு அரசியல் அனுபவம் உள்ளது என ஜெயக்குமார் பேசியுள்ளார்.

The post அண்ணாமலை அரசியலில் முதிர்ச்சியற்றவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது சரியே: அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: