கடும் பனிப்பொழிவால் உணவின்றி தீவுக்குள் சிக்கி தவித்த 200க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்பு!!

செர்பியா நாட்டில் Danube ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள Krcedinska Ada எனும் தீவில் ஏற்பட்ட பனிப்பொழிவால் 200க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள் சிக்கிக் கொண்டன. சில வாரங்களுக்கு பின் உணவின்றி தவித்த நிலையில் அதிகாரிகள் விலங்குகளை மீட்டனர்.

The post கடும் பனிப்பொழிவால் உணவின்றி தீவுக்குள் சிக்கி தவித்த 200க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்பு!! appeared first on Dinakaran.

Related Stories: