ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவை கனமழை புரட்டிப்போட்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகள், மீட்பு, நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
The post ஆந்திராவில் வரலாறு காணாத கனமழை: விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு appeared first on Dinakaran.